Description
சுதேசமித்திரனில் தொடர்ந்து பாரதி கவிதைகளுக்கு ஓவியர் கே.ஆர். சர்மாவின் கைவண்ணத்தில்தான் ஓவியங்கள் உருப்பெற்றன. பாரதியின் கவிதைகளை மக்களிடம் பரவலாகக் கொண்டுசேர்த்ததில் இவற்றுக்குத் தனி இடம் உண்டு. எண்பத்து மூன்று ஓவியங்களை முதன்முறையாகக் கண்டெடுத்து அரிய பின்னிணைப்புகளோடும் விரிவான ஆராய்ச்சி முன்னுரையோடும் இத்தொகுதியைப் பாரதி அறிஞர்
ய. மணிகண்டன் தமிழுலகுக்கு இந்நூலில் வழங்கியிருக்கிறார். பாரதியியல், இதழியல், கலையியல் என்னும் முக்களங்களிலும் ஒளிபாய்ச்சும் ஓவியத்தொகுதி இது.




Reviews
There are no reviews yet.