Description
தமிழகத்தின் அண்மைக்கால முக்கியப் போராட்டமான இடிந்தகரை மக்களின் வாழ்வியல், அனுபவம், போராட்டம், மனத்திடம் ஆகியவற்றை குட்டி ரேவதி தன் கவிதையில் அழுத்தமாகவும் வலியோடும் இப்போராட்டத்திற்கு தன் பங்களிப்பைத் தந்ததன்மூலம் ஏற்பட்ட அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.


Reviews
There are no reviews yet.