Description
காண்டாமிருகம் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு விதங்களில் புதிய சாத்தியங்களை நோக்கி எழுதிப் பார்க்கப்பட்ட கதைகள். அனுபவம், எதிர் அனுபவம், அனுபவத்தின் உள் அனுபவமான கனவுநிலை, கனவில் ஏற்படும் விழிப்பு, கூட்டுச் சமூகத்தின் ஆன்மிகம், தனிமனிதனின் ஆன்மிக வறட்சி இவைகளே ஜீ. முருகனின் சிறுகதைக்குள் நாம் உணரும் திரட்சி.


Reviews
There are no reviews yet.