Description
காலந்தோறும் பெண். மகளாக, துணையாக, தாயாக, சமூகத்தின் பல அங்கங்களாகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறாள். பாசிகுட்டையில் இருந்து வெளிப்பட்டுவிட்டது போன்ற மேலோட்ட தோற்றத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், இன்றும் உள்ளூர அவள் சிக்கித்தவித்துக்கொண்டுதான் இருக்கிறாள். இனிவரும் காலங்களிலாவது பெண் பிள்ளைகள் வரவேற்கப்படுவர். சுயத்துடன் அறிவார்ந்து வாழ்வர் என நம்பிக்கையுடன் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எங்களின் ரோராட்டம், பெண்களின் பேராட்டம்.

Reviews
There are no reviews yet.