Description
படையலேற்க வன்னித் தெய்வம் நாகத்தில் ஊர்ந்து வந்ததை பல பக்தர்கள் கண்டதாய் மறுநாள் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அது வன்னி நிலமெங்கும், இலங்கைப் பெருந்தீவெங்கும், அதனையும் தாண்டி அதன் சிறுதீவுகள் அடங்கிலும் பெருங்கதையாய் விரிந்து சென்றது.



Reviews
There are no reviews yet.