Description
வண்ணக்கதை புத்தகம்
மணிக்கு புது மழைக்கோட் கிடைத்தது. அதை அப்பொழுதே போட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் மழை அவனை காத்திருக்க வைத்துவிட்டது. காத்திருந்தான்… காத்திருந்தான்…காத்துக்காத்துக்கிடந்தான்….குழந்தைகளின் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு கதை.




Reviews
There are no reviews yet.