Description
தமிழ் இலக்கியப் பரப்பின் ஆழங்கண்டவர்; பொதுவுடைமைச் சிந்தனையாளர்; பகுத்தறிவுப் பார்வையுள்ளவர்; நாட்டுப்புற இயல் ஆய்வாளர்; ஆய்வு முறையில் புதிய அணுகுமுறைகளை உருவாக்கியவர் எனப் பன்முகத் தன்மைகொண்ட பேராசிரியர் நா.வானமாமலை, ஆங்கில மொழிக் கவிதையின் தாக்கத்தில் புதுக்கவிதைகள் கிளைத்த நிலை, புதுக்கவிதையின் உள்ளடக்கம், புதுக்கவிதையின் உள்ளடக்கங்களை ஆய்ந்து அவற்றின் முற்போக்கு -பிற்போக்குத் தன்மைகள் ஆகியவற்றைக் குறித்து விரிவாகவும் பொதுவுடைமைச் சிந்தனையோடும் ஆராய்கிறார்.

Reviews
There are no reviews yet.