Description
வண்ணக்கதை புத்தகம்
குழந்தைகள் சொன்ன கதை
குழந்தைகள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் ஒரு தனி வண்ணப்புத்தகமாக மாற்றும் முயற்சியில் உருவான இரண்டாவது புத்தகம்.நம்மைப் போலவே ஒரு அப்பா தன் மகனுக்கு ஒரு கதைப்புத்தகதை பரிசளிக்கிறார். ஆனால் அந்தப் புத்தகத்தில் ஒரு கதையும் இல்லை. பிறகு அந்த சிறுவன் எப்படித்தான் அந்தக் கதையைப் படித்திருப்பான். நீங்களே படித்துப் பாருங்கள்.

Reviews
There are no reviews yet.