Description
இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான். தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான இந்த தியாகத்தைப் பற்றிய நாவல் யார் அந்த மர்ம மனிதன்? பதின்பருவத்தினருக்கு வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். அத்தகைய முக்கியமான பணியை இந்த நாவல் மிகச் சிறப்பாக செய்கிறது.

Reviews
There are no reviews yet.