Description
வண்ணக்கதை புத்தகம்
குழந்தைகள் சொன்ன கதை
குழந்தைகள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் ஒரு தனி வண்ணப்புத்தகமாக மாற்றும் முயற்சியில் உருவான இரண்டாவது புத்தகம்.ஒரு பள்ளிச்சிறுவனுக்கும் அவன் பள்ளியில் உள்ள ஒரு செடியின் இலைக்குமான உறவே இந்தக் குட்டிக்கதை. இலையிலிருந்து மரம் முளைப்பது பற்றிய கதை.




Reviews
There are no reviews yet.