மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?
அத்தைக்கு மரணமில்லை
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: சீர்ஷேந்து முகோபாத்யாய் Translator: தி.அ.ஸ்ரீனிவாஸன்₹125.00
Category: நாவல் | NOVEL
Tags: 2022, சீர்ஷேந்து முகோபாத்யாய், தி.அ.ஸ்ரீனிவாஸன், நாவல், மொழிபெயர்ப்பு‘
Be the first to review “அத்தைக்கு மரணமில்லை” Cancel reply
Related products
நாவல் | NOVEL
₹200.00
நாவல் | NOVEL
₹225.00
நாவல் | NOVEL
₹125.00
நாவல் | NOVEL
₹200.00
நாவல் | NOVEL
₹200.00
நாவல் | NOVEL
₹140.00
நாவல் | NOVEL
₹250.00
Sale!
நாவல் | NOVEL
Reviews
There are no reviews yet.